Tag: பிரித்தானியா

2026 புத்தாண்டை வரவேற்கத் தயாராகும் Big Ben – நள்ளிரவு ஒலிக்குப் பின்னால் 17 மணி நேர உழைப்பு!

வானிலை எப்படி இருந்தாலும், கடும் குளிரோ மழையோ இருந்தாலும், நள்ளிரவு நேரத்தில் கடிகாரத்திற்குப் பின்னால் நின்று அனைத்தையும் கண்காணிப்பது இவர்களின் கடமை. சரியான விநாடியில் மணி ஒலிக்கும்வரை அவர்களின் கவனம் தளராது.

பிரித்தானியாவில் 9 வயது சிறுமி குத்திக் கொலை – “அவள் ஒரு தேவதை” என குடும்பம் உருக்கம்

இந்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் பிரிஸ்டல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் 5.1% ஆக உயர்வு – இளைஞர்கள் கடுமையாக பாதிப்பு

குறிப்பாக 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலை இழப்பு 85,000 ஆக உயர்ந்துள்ளது. இது 2022 நவம்பருக்குப் பிறகான மிகப்பெரிய அதிகரிப்பாகும்.

லொறிக்குள் பதுங்கிய 13 புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிப்பு: சாரதி உட்பட 14 பேர் கைது!

லண்டன், ஆக்ஸ்போர்டு மற்றும் பர்மிங்காம் நகரங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையான M40-இல் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நபர்

பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் தங்களது குடியேற்ற சட்டங்களை கடுமையாக்கியுள்ள நிலையில், இத்தகைய மோசடிகளின் இலக்காக பலர் ஆகின்றனர்.

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினரிடையே ஆண் குழந்தை பிறப்பு அதிகரிப்பு – பெண் கருக்கலைப்பு சந்தேகம்!

இந்த மிகையான ஆண் குழந்தை பிறப்பு விகிதம், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்து பெண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து கருக்கலைப்பு செய்வதால் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கை: வன்முறை, உயிரிழப்புகள் அதிகரிப்பு – மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

பிரித்தானியாவின் கடுமையான புகலிடக் கொள்கைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், வன்முறையையும் உயிரிழப்புகளையும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவில் சீன தூதரகத் திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு – மூன்றாவது முறையாக தாமதம்

சீனா, லண்டனின் டவர் ஆஃப் லண்டன் அருகே 200 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடித்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய தூதரகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான Met Office தெரிவித்துள்ளது.

லண்டனில் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் காயம்... 15 வயது சிறுவன் கைது

ஷெஃபீல்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கடுமையாக காயமடைந்த 16 வயது சிறுவன் தற்போது அவசர நிலைமையில் இருப்பதாக சவுத் யார்க்ஷையர் பொலிஸார் தெரிவித்தனர்.

2035-க்குள் பிரித்தானியாவில் 3 மில்லியன் வேலைகளுக்கு ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2035-க்குள் பிரித்தானியாவில் சுமார் 3 மில்லியன் குறைந்த திறன் வேலைகள் மறைந்துபோகும் அபாயம் இருப்பதாக தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NFER) வெளியிட்ட புதிய அறிக்கை எச்சரிக்கிறது.

பிரித்தானியாவில் வசிப்போரில் ஐந்தில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் – புதிய ஆய்வு; அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் தற்போது வாழும் மக்களில் சுமார் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த வளர்ச்சி, நாட்டின் மக்கள் தொகை மாற்றம் வேகமாக நடைபெறுகிறது என்பதை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

உயர்ந்த வருமானம் பெறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய குடியுரிமை – புதிய குடிவரவு சீர்திருத்தம் அறிவிப்பு

பிரித்தானிய அரசு, உயர்ந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு மூன்று ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கடந்த அரை நூற்றாண்டில் இடம்பெறாத மிகப்பெரிய குடிவரவு மாற்றமாகக் கருதப்படுகிறது.

பாகுபாடு மற்றும் அவமதிப்பு: பிரித்தானியாவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் மருத்துவர்கள்

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஏற்பட்டுவரும் வெறுப்பு மற்றும் மோசமான அணுகுமுறையின் காரணமாக, பலரும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக அந்நாட்டு அரசு மருத்துவ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் நாடுகடத்தப்படலாம்: உள்துறைச் செயலரின் புதிய குடியேற்றத் திட்டம்

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளும் எதிர்காலத்தில் நாடுகடத்தலுக்கு உள்ளாக்கப்படலாம் என உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

புலம்பெயர்தல் கொள்கையில் பிரித்தானியா மீது வலுக்கும் கண்டனம்

புலம்பெயர்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் காரணமாக, பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.