மூழ்கும் நிலையில் இருந்த படகில் இருந்து 9 இந்திய மீனவர்கள் மீட்பு

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கரையை  இழுவைப்படகுடன் வந்தடைந்த இந்திய மீனவர்கள் 09 பேரை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.
மூழ்கும் நிலையில் இருந்த படகில் இருந்து 9 இந்திய மீனவர்கள் மீட்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

 இந்திய மீனவர்கள் மீட்பு


யாழ்ப்பாணம், நெடுந்தீவு கரையை  இழுவைப்படகுடன் வந்தடைந்த இந்திய மீனவர்கள் 09 பேரை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்திய மீனவர்கள் பயணித்த  இழுவைப்படகுடன், கரையோரமாக கடலில் மூழ்கும் நிலையில் காணப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த படகை மீட்டு கரைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்திய மீனவர்கள் ஒன்பது பேரையும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -