தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை இன்று (15) அறிவித்துள்ளது.
இதனையடுத்து, இன்று(15) முதல் ஜூலை 06 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.