முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 9, 2025 - 10:37
ஏப்ரல் 9, 2025 - 10:37
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

மட்டக்களப்பு, ஏப்ரல் 9 – ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) நேற்று (08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ தகவல்களின்படி, இந்த கைது மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

விசாரணையின் தன்மை அல்லது குற்றச்சாட்டுகள் பற்றிய மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!