- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: பிள்ளையான்

“என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்” – நீதிமன்றத்தில் ஆஜரான பிள்ளையான் கருத்து

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஜூலை 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜரான அவர், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம்; இனிய பாரதியின் சாரதியும் கைது

கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரின் வாகனச் சாரதியாகச் செயற்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -