டான் பிரியசாத் கொலை துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது
டான் பிரியசாத் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டான் பிரியசாத் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் கொழும்பின் கறுவாத் தோட்டத்தில் கைது செய்யப்பட்டார், மேலும் இந்தக் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அவர்தான் என்று பொலிஸார் தெரிவித்தனர்.