‘டிட்வா’ புயல்  உள்ளிட்ட இயற்கை பேரிடரால் 56 பேர் உயிரிழந்தனர்; 21 பேர் காணாமல் போயுள்ளனர்

‘டிட்வா’ புயல்  உள்ளிட்ட அனரத்தம் காரணமாக ஏற்பட்ட சம்பவங்களால் மொத்தம் 56 பேர் இறந்துள்ளனர், 21 பேர் காணாமல் போயுள்ளனர்,
‘டிட்வா’ புயல்  உள்ளிட்ட இயற்கை பேரிடரால் 56 பேர் உயிரிழந்தனர்; 21 பேர் காணாமல் போயுள்ளனர்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

‘டிட்வா’ புயல்  உள்ளிட்ட அனரத்தம் காரணமாக ஏற்பட்ட சம்பவங்களால் மொத்தம் 56 பேர் இறந்துள்ளனர், 21 பேர் காணாமல் போயுள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், புயலால் நான்கு வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளன, அதே நேரத்தில் பல மாவட்டங்களில் 666 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -