வங்கிக் கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படும் அஸ்வெசும கொடுப்பனவு
பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படவுள்ளது.

பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படவுள்ளது.
இதனை நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
சுமார், 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதுடன், 12.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை கூறியுள்ளது.