பாடசாலை விடுமுறை பற்றிய அறிவிப்பு

அந்த பாடசாலைகளில் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
பாடசாலை விடுமுறை பற்றிய அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் இரண்டாம் தவணை 2024 ஆம் ஆண்டு நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன்படி, அந்த பாடசாலைகளில் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மூன்றாவது பாடசாலை தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 26 திங்கட்கிழமை தொடங்குகிறது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -