அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் இயங்கி வரும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஜனவரி 3, 2024 - 15:02
அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் இயங்கி வரும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது சேவைகளுக்கான வரி சதவீதத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

VAT பதினெட்டு சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் கூறுகின்றன.

இது தொடர்பான அறிவிப்பு பின்வருமாறு.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!