அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் இயங்கி வரும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டில் இயங்கி வரும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது சேவைகளுக்கான வரி சதவீதத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

VAT பதினெட்டு சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் கூறுகின்றன.

இது தொடர்பான அறிவிப்பு பின்வருமாறு.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -