முடங்கியிருந்த ஃபாக்ஸ்கான் மீண்டும் தொடக்கம்..!

சீனாவில், கொரோனா பரவலால் முடங்கியிருந்த ஃபாக்ஸ்கான் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
முடங்கியிருந்த ஃபாக்ஸ்கான் மீண்டும் தொடக்கம்..!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சீனாவில், கொரோனா பரவலால் முடங்கியிருந்த ஃபாக்ஸ்கான் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொரோனா ஊரடங்கை தளர்த்த வலியுறுத்தி வெடித்த போராட்டங்களால், சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்நிலையில், ஹெனான் மாகாண தலைநகரான செங்க்சாவில், ஐபோன் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது.

கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதாக கூறப்பட்ட போதிலும், ஃபாக்ஸ்கானில் 2 லட்சம் ஊழியர்கள் பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ்கான் 90 % திறனில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -