கொஸ்கொடவில் ரன் மஹத்தையா சுட்டுக்கொலை

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர் “ரன் மஹத்தையா” என அழைக்கப்படும் விஜித்.
கொஸ்கொடவில் ரன் மஹத்தையா சுட்டுக்கொலை

துப்பாக்கிச் சூடு

இன்று ( 21) காலை கொஸ்கொட, இத்தருவ பகுதியில் 42 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர் “ரன் மஹத்தையா” என அழைக்கப்படும் விஜித்.

காலை 6.00 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர