Breaking: ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்

Sri Lanka Cricket: ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு இடைகால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
Breaking: ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Sri Lanka Cricket: ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு இடைகால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேரை கொண்ட குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனையடுத்து, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய குழு நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளதுடன் அதனை அடுத்து, புதிய குழு தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை அணியின் தொடர்சியான தோல்விகளை அடுத்து, பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (News21.lk)

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -