2 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய சீனா

செயற்கைக்கோள்கள் விண்வெளி சூழல் கண்காணிப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களை சுற்றுப்பாதையில் சரிபார்ப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது.
2 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய சீனா
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-4சி ராக்கெட் மூலம் ஷியான்-20ஏ மற்றும் ஷியான்-20பி என்ற இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

செயற்கைக்கோள்கள் விண்வெளி சூழல் கண்காணிப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களை சுற்றுப்பாதையில் சரிபார்ப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் நுழைந்ததாகவும், இது லாங் மார்ச் சீரிஸ் ராக்கெட்டுகளின் 454-வது திட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -