காளைச் சண்டை போட்டி 6 பேர் பலி - 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கொலம்பியாவில் காளைச் சண்டை போட்டியின் போது பார்வையாளர்கள் கேலரி உடைந்து விழுந்து நொறுங்கியதில் 200 பார்வையாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
காளைச் சண்டை போட்டி  6 பேர் பலி - 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொலம்பியாவில் காளைச் சண்டை போட்டியின் போது பார்வையாளர்கள் கேலரி உடைந்து விழுந்து நொறுங்கியதில் 200 பார்வையாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

El Espinal நகர மைதானத்தில் நடைபெற்ற காளைச் சண்டை போட்டியில் மூங்கில் மற்றும் தென்னம் பலகைகளை கொண்டு பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

போட்டி நடந்து கொண்டு இருந்த நிலையில், பாரம் தாங்காமல் கேலரி உடைந்து விழுந்தது. விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 200 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -