- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: மத்திய கிழக்கு பதற்றம்

ஹோர்முஸ் நீரிணையில் UAE எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு; 8 பேர் காயம்!

இந்தச் சம்பவம், ஏற்கெனவே பதற்றம் நிலவி வரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.

ஈரானிய துறைமுக நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!

ஈரானின் இந்த நடவடிக்கைகள் ஒரு தவறான முடிவு என்றும், இதற்காக அந்த நாடு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) எச்சரித்துள்ளார்.

ஹர்முஸில் பதற்றம் அதிகரிப்பு: அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரம் - 80 இலக்குகளை குறிவைத்து பதிலடி தாக்குதல்

ஈரான்-அமெரிக்கா இடையே ஹர்முஸ் ஜலசந்தி பதற்றம் உச்சத்தில். கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா நடத்திய கடுமையான தாக்குதலில் 80 க்கும் மேற்பட்ட முக்கிய இலக்குகள் அழிக்கப்பட்டன.

ஈரானுடன் நேர்மையான ஒப்பந்தம் செய்வது கடினம்: ஊடகங்களில் கசிந்த ஒப்பந்தத்தால் ட்ரம்ப் கடுப்பு!

IRNA, அமெரிக்கா – ஈரான் இடையிலான உத்தேச உடன்பாட்டின் 07 முக்கிய அம்சங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதில் வெளியாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் மேலும் 60 நாட்கள் நீடிக்குமா? புதிய தற்காலிக ஒப்பந்தம் குறித்து தகவல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் உருவாகியுள்ளதாக தகவல். அணு திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளையும் மீண்டும் தொடங்க இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தரைவழித் தாக்குதல் தேவையில்லை.. ஈரானை வீழ்த்துவோம்: அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ அதிரடி!

ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைத் தகர்க்க தரைப்படைத் தாக்குதல் அவசியமில்லை என்றும், வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலமே வெற்றி பெறுவோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

"அமெரிக்காவுக்குப் பாடம் புகட்டுவோம்": பதவியேற்ற பின் மொஜ்தபா காமெனி விடுத்த முதல் அதிரடி எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயரிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனி, அமெரிக்காவிற்கு எதிராகத் தனது முதல் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

போர்நிலை இருந்தாலும் உலகக்கோப்பையில் ஈரான் அணிக்கு அமெரிக்கா வரவேற்பு – டொனால்ட் டிரம்ப்

இந்த கோடைக்காலத்தில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் ஈரான் அணி கலந்து கொள்ள வரவேற்பு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் என்று பிஃபா தலைவர் ஜியான்னி இன்ஃபாண்டினோ கூறியுள்ளார்.

ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டது - அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை இன்று 11-வது நாளாக தொடர்கிறது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

நெருப்பு வளையத்திற்குள் ஈரான்: மோஜ்தபா கமேனியின் வருகையும் பிராந்தியப் பதற்றமும்

இது வெறும் வாரிசு அரசியல் மாற்றம் மட்டுமல்ல; போர் மேகங்கள் சூழ்ந்துள்ள ஒரு தேசம், தனது பிடிவாதமான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஒரு அரசியல் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.

“ஈரான் நிபந்தனையற்ற சரணடைய வேண்டும்” – டிரம்ப் கடும் எச்சரிக்கை; பதிலுக்கு ஈரான் மறுப்பு

போரை முடிக்கும் மனநிலையில் தாம் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த மோதலில் அமெரிக்கா ஏற்கனவே பெரிய முன்னிலை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய கப்பல்களுக்கு மாத்திமே தடை – ஈரான் அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து ஈரான் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

ஈரானிய ‘ஷாஹெட்’ ட்ரோன்களை எதிர்கொள்ள உக்ரேனின் உதவியை நாடிய அமெரிக்கா – உதவ உக்ரேன் தயார்!

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஷாத் புனித நகரில் அயதுல்லா அலி காமேனியின் உடல் நல்லடக்கம்: ஈரானில் தொடரும் போர் பதற்றம்!

காமேனியின் விருப்பப்படியும் அவரது குடும்பத்தினர் முடிவின்படியும், மஷாத்தில் உள்ள அவரது தந்தையின் நினைவிடத்திற்கு அருகிலேயே காமேனியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

ஈரானிய போர் முனையம்: டிரம்பின் பொருளாதார சவாலும் புவிசார் அரசியல் நெருக்கடியும்

ஒரு ஆட்சியைக் கவிழ்த்த பிறகு, அங்கு நிலையான ஒரு மாற்றைக் கொண்டு வராமல் இருப்பது மீண்டும் பழைய நிலைக்கே அந்த நாட்டை இட்டுச்செல்லும் என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளிடையே நிலவுகிறது.

ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக மௌஜ்தபா கமேனி தேர்வு: பதற்றத்துக்கு மத்தியில் அதிகார மாற்றம்

அலி கமேனியின் மகன் Mojtaba Khamenei ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 56 வயதான மௌஜ்தபா, அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -