- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: அமெரிக்கா

அமெரிக்காவின் அதிரடி முடிவு: பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சிரியா நீக்கம்!

13 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியா தற்போது மீண்டும் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இக்குழுவின் தலைவரான அஹ்மத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஈரான் மீது வரலாற்றிலேயே கடுமையான தடைகள் – இன்று அதிரடி அறிவிப்பை வெளியிடும் அமெரிக்கா!

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, அமெரிக்காவின் புதிய தடைகள் குறித்த அச்சுறுத்தல், அந்த நாட்டின் விரக்தியின் வெளிப்பாடாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி: ஈரான் ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு; அமெரிக்கா பொருளாதார எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பணிய மறுத்ததை ஈரான் தனது வெற்றியாகக் கருதுகிறது

அமெரிக்காவின் கடன் 40 டிரில்லியன் டாலரை கடந்தது! – அச்சத்தில் முதலீட்டாளர்கள்

விலைவாசி உயர்வு, மத்திய கிழக்குப் போர் மற்றும் அதிகருக்கும் அரசாங்கச் செலவு ஆகியவை முதலீட்டாளர்களுக்கு அச்சம் தருகின்றன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ChatGPT மூலம் கொலைத் திட்டம்? தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன் - அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் ஆக்டன் (Acton) பகுதியில் வசித்து வந்த அர்ஜுன் அரவிந்த் (வயது 17) என்ற சிறுவன், தனது தாய் சுதா வெங்கடேசன் (வயது 45) மற்றும் அவரது 14 வயது தம்பி சித்தார்த் அரவிந்த் ஆகியோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் பிரதேசமாக அறிவிக்கப்போவதாக டிரம்ப் அறிவிப்பு - ஈரான் கடும் எதிர்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போரில் வெற்றி பெற்ற பின்னர் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் பிரதேசமாக அறிவிக்கப்போவதாக கூறியுள்ளார். இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் 16 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை

அமெரிக்காவில் கடந்த 2010-க்குப் பிறகு முதன்முறையாக ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டென்னசி, அலபாமா, ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் நடைபெறும் இந்த மரண தண்டனைகள், படுகொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களுக்காக விதிக்கப்பட்டவையாகும்.

உலகிலேயே அதிக ஊதியம் வழங்கும் நாடுகள்: சுவிட்சர்லாந்து முதலிடம் - டாப் 10 பட்டியல் இதோ!

2025-ஆம் ஆண்டுக்கான உலகின் அதிக ஊதியம் வழங்கும் டாப் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. சராசரி ஆண்டு ஊதியம் $131,416 (சுமார் ரூ.1.1 கோடி) என சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து லக்ஸம்பர்க் ($108,672) மற்றும் அமெரிக்கா ($105,482) உள்ளன.

ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் மீது சவுதி மற்றும் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

"நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால், எங்கள் மீது நடத்தப்படும் எந்தவோர் ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுப்போம்" என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. 

அமெரிக்க ஒப்பந்தத்தை 'வரலாற்றுச் சாதனை' என பாராட்டிய ஈரான் அதிபர்

ஈரான் அதிபர் மசூத் பேஸெஷ்கியான், அமெரிக்காவுடனான இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரலாற்றுச் சாதனை எனப் பாராட்டியுள்ளார். பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைதி கிடைக்கும் என அவர் வலியுறுத்தினார்.

ஈரானுடன் நேர்மையான ஒப்பந்தம் செய்வது கடினம்: ஊடகங்களில் கசிந்த ஒப்பந்தத்தால் ட்ரம்ப் கடுப்பு!

IRNA, அமெரிக்கா – ஈரான் இடையிலான உத்தேச உடன்பாட்டின் 07 முக்கிய அம்சங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதில் வெளியாகியுள்ளது.

“எனக்கு பணவீக்கம் பிடிக்கும்” - பத்திரிகையாளர் சந்திப்பில் டிரம்ப் சொன்ன தகவல்

ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் “எனக்கு பணவீக்கத்தைப் பிடிக்கும். இந்த எண்கள் அருமையாக உள்ளன” என்று கூறினார்.

ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் நிறைவு – ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய தாக்குதல் நடத்தினால் பேரழிவு பதிலடி: மார்கோ ரூபியோ எச்சரிக்கை

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததாக மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய தாக்குதல் நடந்தால் பேரழிவு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை.

ஈரான் போரில் டிவிஸ்ட்: இரவோடு இரவாக பாகிஸ்தானுக்குக் கிளம்பும் ஈரான் வெளியுறவு அமைச்சர் - திடீர் பயணம் ஏன்?

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சிறிய குழுவுடன் வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்கிறார். அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முக்கியப் படியாக இந்தப் பயணம் கருதப்படுகிறது.

ஈரானில் ரகசியமாக தரையிறங்கிய சீன விமானங்கள் – ஆயுத உதவி சந்தேகம், அமெரிக்கா பதற்றம்

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இரு தரப்பினரும் ராணுவம் குவித்துள்ளதால் நிலைமை பதற்றமாகவே உள்ளது.

ஈரானில் புதைக்கப்பட்ட யுரேனியம் தோண்டி எடுக்கப்படும்: டிரம்ப்

கடந்த ஜூன் மாதத்துக்குப்பிறகு ஈரான் அவற்றை தொடவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரான் எந்தவிதமான பதிலையும் தரவில்லை.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -