இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் ஊர்காவற்துறை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது சிறுவனின் இறுதிச்சடங்குகள் இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன.
இந்தியாவின் Ahmedabad நகரில் இடம்பெற்றதாக கூறப்பட்ட துப்பாக்கி விபத்து ஒன்று, உண்மையில் திட்டமிட்ட கொலையென தடயவியல் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் குடும்பப் பிரச்சினை காரணமாக, இந்திய பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிந்துபிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு இரண்டு குழந்தைகள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபிசி உட்பட சர்வதேச ஊடகங்கள் ஈரானில் செய்தி வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையம் மூலம் தொடர்பு கொள்ளப்பட்ட மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை விவரித்துள்ளனர்.
இந்த முடிவு இலங்கை மற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த காலங்களில் கிரீன் கார்ட் லாட்டரி மூலம் பலர் அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளனர்.
இந்தச் சம்பவம், "சிட்னியின் யூத சமூகத்தைக் குறிவைத்து வடிவமைக்கப்பட்டது" என்றும் “இதுவொரு தீவிரவாத சம்பவம்” என்றும் பொலிஸ் ஆணையாளர் மால் லன்யோன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் சந்தேக நபர் பல்கலைக்கழக பொலிஸாரால் உடனடியாக கைது செய்யப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அமெரிக்க அரசு, வெளிநாட்டினரை குடியேற்றுவது தொடர்பான அனைத்து முடிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 23 T-56 துப்பாக்கிகள் உட்பட 1165 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறி உள்ளார்.
கொஸ்கம, சுதுவெல்லவில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை காலை, கல்கிஸையில் கொழும்பு-காலி வீதியில் உள்ள கடற்கரை வீதிக்கு அருகே 19 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கல்கிஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து 6 கிராம் 826 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.