மத்துகம பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு
மத்துகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால், குறித்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.