ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு.... ஏப்ரல் 26 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா பாதிப்புகளே இல்லாத சூழல் ஏற்பட்டதால், 3 வாரங்களாக நீடித்த முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்தனர். 
ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு.... ஏப்ரல் 26 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

3 வாரங்களாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஷாங்காய் நகரில் வரும் செவ்வாய்கிழமை வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2 கோடியே 60 லட்சம் மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால், இம்மாத தொடக்கம் முதல், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 
தினசரி கொரோனா பாதிப்புகள் கணிசமாக குறையத் தொடங்கிய போதும், சாமானியர்களின் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கரின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகளே இல்லாத சூழல் ஏற்பட்டதால், 3 வாரங்களாக நீடித்த முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்தனர். 

இந்நிலையில், 4 நாட்களாக மொத்தம் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்திருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் வரும் 26 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -