தெஹ்ரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல் நடத்தியதற்கு மத்தியில் ஈரானியத் தலைமை "பேச விரும்புகிறது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று கூறினார்.
248 மணி நேரத்துக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி தவித்த 17 வயது சிறுமி மீட்கப்பட்டதாக துருக்கி ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இலக்கை எட்டாமல் அந்த ஏவுகணை கடலில் விழுந்துவிட்ட நிலையில், இரண்டாவது சோதனை 2007ம் ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது.
அலட்சியமாக செயல்பட்ட பாடசாலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விபத்தில் பலியான 10 வயது சிறுவன் அனுராக் பரத்வாஜின் பெற்றோர் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொரோனா பாதிப்புகளே இல்லாத சூழல் ஏற்பட்டதால், 3 வாரங்களாக நீடித்த முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்தனர்.