போராட்டம் மற்றும் அதற்காக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் நிதி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக உடல்நலக் குறைபாடால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை கோட்டேயில் அமைந்துள்ள தனது இல்லத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நேற்று (2) இரவு சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியைச் சேர்ந்த சிந்தக ஹேவபத்திரண இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறியைத் தவறாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
கெகிராவ தொகுதிக்கான இலங்கை சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக செயல்பட்ட ஜனக் மகேந்திர அதிகாரி, உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இலங்கையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றங்கள் மற்றும் புதிய பிரதி அமைச்சர்களின் நியமனங்கள் அடங்கிய அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து, துறைமுகங்கள், வீட்டுவசதி உள்ளிட்ட அமைச்சுப் பொறுப்புகள் குறித்த முழுமையான விபரங்கள் இங்கே.