இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இவ்விரு போட்டிகளின்போதும் மழை பெய்தால் ஆட்டம் என்னவாகும் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. ஏனென்றால், 2019 உலகக் கோப்பை இந்தியா - நியூஸிலாந்து அரையிறுதியின்போது மழை குறுக்கிட்டது.
இந்திய அணியின் ரோஹித் சர்மா கேப்டன் ஆகும் முன்பு அவரது பேட்டிங் வேறு மாதிரி இருந்தது. முதல் 30 - 40 ரன்கள் எடுக்கும் வரை அவரது ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ ஒட்டியே இருக்கும்.
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடர்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு கொல்கத்தாவில் சவுரவ் கங்குலி வந்திருந்தார்.
கிரிக்கெட்டை பொறுத்தவரை விராட் தனது சிறந்த ஃபார்மில் இருக்கும்போது, உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் கூட அவருக்கு எதிராக பந்து வீசும் போது சற்று தடுமாறுவார்கள்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் தர்மஸாலாவில் மோதின.
நியூசிலாந்து பவுலர் மேட் ஹென்றி தனது 2வது ஓவரை வீசினார். முதல் பந்தை சிக்சருக்கு விரட்டினார் ஹெட். அடுத்த பந்து நோ பால் ஆனது. அதில் ஹெட் ஒரு ரன் எடுத்தார்.
போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த முறை உசாமா மிர் நீக்கப்பட்டு முகமது நவாஸ் கொண்டுவரப்பட்டார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (21) நடைபெற்ற முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
இன்றைய லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள நெதர்லாந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.
உலகக் கோப்பை இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின. பேட்டர்களுக்கு சாதகமான இந்த பிட்சில் அதிக ஸ்கோர் அடிக்கும் முனைப்பில் வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை
உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளன.
உலகக்கோப்பை தொடரின் 15-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், நெதர்லாந்து அணியும் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதியது.
உலகக்கோப்பை லீக் தொடரின் 13-வது போட்டியில் நேற்று டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் இங்கிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடியது.