இந்தச் சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக எடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் 2,269,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆய்வுக்கூடங்களில் அதிக கட்டணம், காலாவதியான மருந்துகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அம்பலம் – மேலும் நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது, அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைகளைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
புதிய விலை நிர்ணயம், அதன் தலைவரின் கையொப்பத்துடன் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது.