கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு
இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
ஜேர்மனியின் Mannheim பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கத்தியால் தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
25 வயதுடைய சந்தேக நபரை கட்டுப்படுத்த முற்பட்ட 29 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் கத்தியால் குத்தப்பட்டார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -