11 நாட்களாக சுக்கான் மீது இருந்த புலம்பெயர்ந்தவர்கள் மீட்பு

குறைந்த அளவு இடம் மட்டுமே இருந்ததால் அவர்கள் படுக்கவோ, நேராக உட்காரவோ முடியாமல் இருந்ததாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவம்பர் 30, 2022 - 12:29
11 நாட்களாக சுக்கான் மீது இருந்த புலம்பெயர்ந்தவர்கள் மீட்பு

நைஜீரியாவில் இருந்து கேனரி தீவுகளுக்கு வந்த கப்பலில் 11 நாட்களாக எண்ணெய் டேங்கரின் சுக்கான் மீது இருந்த புலம்பெயர்ந்தவர்கள் 3 பேரை ஸ்பெயின் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

குறைந்த அளவு இடம் மட்டுமே இருந்ததால் அவர்கள் படுக்கவோ, நேராக உட்காரவோ முடியாமல் இருந்ததாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் ஸ்பெயினின் கேனரி தீவிற்கு 14 ஆயிரத்து 875 புலம்பெயர்ந்தவர்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!