Tag: தேசபந்து தென்னகோன்

விசாரணைக்குழு முன்னிலையில் இன்று முன்னிலையாகும் தேசபந்து தென்னகோன்

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், விசாரணை குழுவின் முன்னிலையில் இன்று, மீண்டும் முன்னிலையாக உள்ளார்.

தேசபந்துவை நீக்க குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரவினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

தேசபந்துவுக்கு பிணை கிடைக்குமா? இல்லையா? இன்று தீர்மானம்

தேசபந்து தென்னகோனின் பிணை மனு மீதான தீர்ப்பை மாத்தறை நீதவான் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசபந்து தென்னகோனின் மனு மீதான தீர்ப்பு இன்று

தன்னை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

தகவல்கள் தெரிந்தால் சி.ஐ.டி.க்குத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

5 வீடுகள் சுற்றிவளைப்பு - தேடியும் கிடைக்காத தேசபந்து

இந்த சுற்றிவளைப்பின் போது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

பொலிஸாருக்கு தகவல்களை வழங்குபவர்களுக்கு பணப்பரிசு!

தகவல்களை வழங்கும் நபர்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் பொலிஸார் வழங்கியுள்ளனர். 

CCTV கமராவில் கண்காணிப்பு: சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக பொலிஸார் CCTV கமராக்களை பயன்படுத்தவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

தேசபந்துவின் நியமனத்துக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி

பதில் பொலிஸ்மா அதிபராக  தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு இணக்கம் - புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து? 

அரசியலமைப்பின் படி  பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது.

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு மீதான தீர்ப்பு திங்கட்கிழமை

மேல் மாகாணத்துக்குப்  பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.