- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: காலி

காலி - மஹமோதரையில் புதிய சிறைச்சாலை அமைப்பதற்கான வர்த்தமானி வெளியீடு

நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் குறைக்கும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. 

வீடியோ வைரலானதை அடுத்து 16 வயது சிறுவனைச் துன்புறுத்திய  குற்றச்சாட்டில் 4 பேர் கைது

காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பரவிய வைரல் வீடியோவையடுத்து இந்தக் கைது நடைபெற்றது. சிறுவன் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பம்: பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பமாகியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 50 மிமீ வரை பலத்த மழையும், மணிக்கு 40 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

தென்மேற்கு பருவமழை ஆரம்பம்: 36 மணி நேரத்துக்குள் 5 மாகாணங்கள், 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

இலங்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உட்பட 7 மாவட்டங்களில் 50 மிமீக்கும் அதிக மழை பெய்யும். பலத்த காற்று, மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

போலி எண் தகடு மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது

காலி, படபொல பகுதியில், ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி எண் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது

காலி, மீட்டியாகொடை தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் கடந்த 03 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,  நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (09) சில இடங்களில் மழை பெய்யக் கூடும்

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை: நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு; தந்தை படுகாயம்

சுற்றுலா சென்றுவிட்டு, கரந்தெனிய பிரதேசத்திலுள்ள வீட்டுக்குக் காரில் வந்துகொண்டிருந்த குடும்பமே வீட்டுக்கு 500 மீற்றர் தொலைவில் விபத்தில் சிக்கியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -