பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை கூறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப்படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரால் பிரச்சாரத்தில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியவில்லை. அப்படி இருந்தும் அவரது கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதற்கான காரணம் சுவாரசியமானது
உலகக் கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதை வைத்து பார்க்கும் போது பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் சிறிதளவாவது உண்மை இருக்கக் கூடும் என தெரிகிறது.
தீக்ஷன உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் உடல் நிலை தேறியதாக குறிப்பிடப்பட்டிருந்ததோடு அவர் இலங்கையின் உலகக் கிண்ண அணியில் உள்வாங்கப்பட்டிருந்தார்.
விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியது கிடையாது. அந்த அணிக்கு எதிரான கடைசி 8 ஆட்டங்களிலும் தோல்வியே மிஞ்சியது.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியின் ஆல் ரவுண்டரி ஹர்திக் பாண்டியாவுக்கு மைதானத்திலேயே ஷூ லேஸ் கட்டிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் இந்திய அணியின் ஆல் ரவுண்டரி ஹர்திக் பாண்டியாவுக்கு மைதானத்திலேயே ஷூ லேஸ் கட்டிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
ஆசிய கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரில் நாளை நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி வழக்கம்போல் இன்று அதிகாலை, 40 பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
பாகிஸ்தானில் நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது.