ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடற்படை நடவடிக்கை குறித்து டொனால்ட் டிரம்ப் பகிர்ந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று இஸ்லாமாபாத் நகரில் நடைபெறுகிறது. சண்டை நிறுத்தம், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்து முழு விவரம்.
ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி படை போரில் களமிறங்கியதால் மேற்கு ஆசியா பதற்றம் உச்சத்தில். செங்கடல் வழித்தடம் பாதிக்கப்படுமா என்ற அச்சம் உலக பொருளாதாரத்தை கவலைக்குள் தள்ளியுள்ளது.
குவைத்தில் எதிர்மறை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில். வெடிப்பு சத்தங்கள் பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதலை தடுத்ததன் விளைவாக இருக்கலாம் என அதிகாரிகள் விளக்கம்.
ஹார்மூஸ் ஜலசந்தி முடக்கம் உலக வர்த்தகத்தை பாதித்துள்ள நிலையில், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தலையீடு அறிவிப்பு. பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்காக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக உறுதி.
ஈரான் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காத்திப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்கு முன் பல முக்கிய பாதுகாப்பு தலைவர்கள் உயிரிழந்ததால் பிராந்திய பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகளைப் பற்றி டிரம்ப் கூறிய பேட்டி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. “பொழுதுபோக்கிற்கு இன்னும் 2–3 முறை தாக்குவோம்” என்ற அவரது கருத்து மேற்கு ஆசியாவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த 28ஆம் தேதி அமெரிக்கா திடீர் ராணுவ தாக்குதலை மேற்கொண்டது.
டுபாய் நகரில் உள்ள டுபாய் சர்வதேச விமான நிலையம் அருகில் இன்று (07) வெடிப்புச் சத்தம் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள சூழலில் இந்தச் சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மார்ச் 1ஆம் தேதி அமெரிக்க கடற்படை கப்பலான USS Abraham Lincoln மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து அமெரிக்க தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.
இந்த தாக்குதலில் ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு பிந்தைய சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இப்போது தேவையானது மேலும் குண்டுகள் அல்ல; பேச்சுவார்த்தை மேசை தான். இல்லையெனில், மத்திய கிழக்கின் இந்த தீப்பொறி உலகளாவிய தீவிபத்தாக மாறும் அபாயம் தவிர்க்க முடியாததாகிவிடும்.