Google-ன் "2025 ஆண்டின் சாராம்சம்" (Year in Search 2025) தேடல் அறிக்கை, உலகளாவிய போக்குகள், புவிசார் அரசியல், விளையாட்டு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் மக்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய தலைப்புகளை வெளிப்படுத்துகிறது.
50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரு முறை கூட வென்றது கிடையாது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியது கிடையாது. அந்த அணிக்கு எதிரான கடைசி 8 ஆட்டங்களிலும் தோல்வியே மிஞ்சியது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 84 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 லீக்கு ஆட்டத்தில் காயத்திலிருந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் தொடக்க வீரராக களமிறங்கக்கூடிய ரோகித் சர்மா அதிரடியாக ஆடுவது மட்டுமல்லாமல் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆசியக் கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. முன்னதாக குரூப் சுற்று போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் கனமழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
மேலும், இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. இந்த போட்டி 2 ஆம் திகதி இலங்கையில் நடக்கிறது.
ஐபிஎல் தொடரிலிருந்தும் கூட விலகினார். தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற உள்ளது.
ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி செய்து வருகிறார்கள். இதில் இந்திய அணி வீரர்களின் உடல் தகுதியை பரிசோதிக்க யோ யோ டெஸ்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பாததால், நடுநிலையான இடத்தில் தொடரை நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்தது.