- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: கொழும்பு செய்திகள்

இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டு: நால்வர் சிக்கினர்! வெளிநாட்டிலுள்ள திட்டமிட்ட குற்றவாளியின் உத்தரவு?  

இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை. எனினும், கைக்குண்டு வெடித்ததில் வீட்டின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரிப்பு: 7 மாதங்களில் 749 பேர் பலி! தலைக்கவசம் குறித்து எச்சரிக்கை

உயிரிழந்தவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீச முயற்சி! 22 கிராம் ‘ஐஸ்’ உள்ளிட்ட பொருட்களுடன் இருவர் கைது

சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இருவரை அவதானித்த பொலிஸார், அவர்களை கண்காணித்துள்ளனர்.

1990 சுவசெரியாவின் புதிய முயற்சி: கொழும்பில் மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவை

இந்த மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவப் பிரிவுகள் முதற்கட்டமாக கொழும்பு உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நகர்ப்புறங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாரஹேன்பிட்டியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் மரணம்: பொலிஸ் விசாரணை ஆரம்பம்

மரணம் சந்தேகத்திற்கிடமானதாகக் கருதப்படுவதால், மரணத்துக்கான காரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேபாளத்தில் சொகுசு வீட்டில் பதுங்கியிருந்த செவ்வந்தி சிக்கியது எப்படி? பரபரப்பான பின்னணி கதை!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். திரைப்படப் பாணியில் நடந்த இக்கொலையின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை குறித்த முழு விவரம்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -