மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், பாடசாலை சீருடைகள் மற்றும் ‘சுரக்ஷா’ காப்புறுதி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியே, இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சீன மக்கள் குடியரசின் முழுமையான அன்பளிப்பாக 11.484 மில்லியன் மீட்டர் அளவிலான சீருடைத் துணிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவை அனைத்தும் தற்போது துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்த விவகாரத்தில் யார் தவறிழைத்தனர், அந்த தவறின் பின்னணி, நோக்கம் என்ன என்பவை தொடர்பான உண்மைகள் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
தரம் 1 மாணவர்களை அறிமுகப்படுத்தும் செயற்பாடு ஜனவரி 5ஆம் திகதி தொடங்கவுள்ளதுடன், அவர்களுக்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளன.
மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதுடன், சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் அனர்த்த நிலை முழுமையாக சீரடையாத காரணத்தால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2026 ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்துக்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.