- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: இந்தியா vs பாகிஸ்தான்

"கோலி எங்கே, பாபர் எங்கே?" - பாகிஸ்தான் முன்னாள் கேப்டனை கடுமையாக விமர்சித்த தினேஷ் கார்த்திக்!

பாபர் அசாமின் ஃபார்ம் குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் தொடர்ந்து அதிருப்தி நிலவி வருகிறது.

அடுத்தடுத்து பவுண்டரிகள்... அமைதியான 1 இலட்சம் ரசிகர்கள்.. வர்ணனையில் கிண்டல்!

இதன்பின் இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு, ஆட்டம் தொடங்கியது. பாகிஸ்தான் அணி தரப்பில் இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா சஃபீக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

இந்தியாவை வீழ்த்தி தொடர் தோல்விக்கு பாகிஸ்தான் முற்று புள்ளி வைக்கும் -  வசீம் அக்ரம்

50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒரு முறை கூட வென்றது கிடையாது.

காயத்திலிருந்து திரும்பிய பிறகு சதம்.. கேஎல் ராகுலின் மாஸ் கம்பேக்.. பாக். எதிராக ரன் குவிப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 லீக்கு ஆட்டத்தில் காயத்திலிருந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹிட்மேன்னா சும்மாவா? கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் தொடக்க வீரராக களமிறங்கக்கூடிய ரோகித் சர்மா அதிரடியாக ஆடுவது மட்டுமல்லாமல் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

3 நாட்கள் ஓய்வில்லாமல் ஓடப்போகும் இந்திய வீரர்கள்.. ஜெய் ஷாவால் சிக்கிய ரோகித் சர்மா!

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் முழுமையாக நடக்குமா? கொழும்பு வானிலை என்ன?

ஆசியக் கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. முன்னதாக குரூப் சுற்று போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் கனமழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. 

ஆசிய கோப்பை 2023 - விராட் கோலியை சந்தித்த பாகிஸ்தான் வீரர்கள்.. பயிற்சியின் போது நெகிழ்ச்சி சம்பவம்!

ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷடாப் கான் உள்ளிட்டோருடன் பயிற்சியின் போது விராட் கோலி நேரம் செலவிட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக விளாசல்.... ஒருநாளும் கனவில் கூட நினைத்ததில்லை.. விராட் கோலி!

ஆசியக் கோப்பைத் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்திய கேப்டனை மாற்றலாம்.. பிரச்சனையே ரோகித் சர்மா தான்.. பற்ற வைத்த பாகிஸ்தான் வீரர்!

இந்தியா - பாகிஸ்தான் இடையில் அரசியல் ரீதியான பிரச்சனை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமலேயே உள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -