இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லாகூர் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
சூப்பர் 8 சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், அமெரிக்கா அணியும் பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் மோதியது.
இங்கிலாந்து அணி 19 பந்துகளில் ஒரு போட்டியை வென்று டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
நாங்கள் இனி எந்த டீம் மீட்டிங்கும் நடத்தப் போவது கிடையாது. எங்களைச் சுற்றி இருக்கும் பேச்சுகளிலிருந்து நாங்கள் வெளியில் வருவதற்கு இது சிறந்த வழி.
நாங்கள் இனி எந்த டீம் மீட்டிங்கும் நடத்தப் போவது கிடையாது. எங்களைச் சுற்றி இருக்கும் பேச்சுகளிலிருந்து நாங்கள் வெளியில் வருவதற்கு இது சிறந்த வழி.
விராட் கோலியின் விலகலுக்கு உண்மையான காரணம் என்ன என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பமான நிலை காணப்படுகின்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரரான இயன் சேப்பல், மொயின் அலியை ஆடும் லெவனில் சேர்த்ததே இங்கிலாந்து அணியின் தோல்விக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.