ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: அபராதம்

நாடு அரிசி விலையில் 5 ரூபாய் மோசடி: முன்னணி ஆலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

மேற்படி நபரின் நிறுவனம், அவ் விதியை மீறி ஒரு கிலோகிராம் அரிசியை 225 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்தது.

471 மருந்தகங்களில் அதிரடி சோதனை: கர்ப்ப பரிசோதனை கருவிகள், குழந்தைகளுக்கான தயாரிப்புகளிலும் விதிமீறல்!

இந்தச் சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் விளைவாக எடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் 2,269,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

காலாவதியான மருந்துகள், அதிக கட்டணம் வசூலித்ததாக யாழில் இரு வைத்திய நிறுவனங்களுக்கு அபராதம்

சோதனையில், காலாவதியான கண் அறுவை சிகிச்சை மருந்துகள், காலாவதியான ஈதர் திரவம், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காலாவதியான அறுவை சிகிச்சை உபகரணங்கள் கண்டறியப்பட்டன.

விமான நிலையத்தில் 39,400 சிகரெட்டுகள் பறிமுதல்: வெளிநாட்டவருக்கு 250,000 ரூபாய் அபராதம்

நேற்று சனிக்கிழமை (01) முற்பகல் 11.45 மணியளவில் சென்னையிலிருந்து IndiGo 6E1175 விமானம் மூலம் வருகை தந்த குறித்த நபர், விமான நிலையத்தின் பசுமை வழிப்பாதையில் வைத்து அதிகாரிகளால் சோதனையிடப்பட்டார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்கள் கடத்தல்: சகோதரர்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!

12 உலோகக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் துரதிர்ஷ்டவசமாக 8 புறாக்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன.

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையான 230 ரூபாய்க்கு பதிலாக, ஒரு கிலோ நாடு அரிசியை 240 ரூபாய்க்கு அந்த அங்காடி விற்பனை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரத்தப் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த யாழ். தனியார் வைத்தியசாலைக்கு ரூ.30 இலட்சம் அபராதம்

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது, அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைகளைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை: 11 நிறுவனங்களுக்கு ரூ. 14.6 மில்லியன் அபராதம்!

2025 ஒக்டோபர் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில், 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிக் கொடுக்கல் - வாங்கல்கள் பற்றிய அறிக்கைப்படுத்தல் சட்டத்தின் (FTRA) விதிகளை மீறிய நிறுவனங்களுக்கே இந்த நிர்வாக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை – நள்ளிரவு முதல் அமல்!

இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), யூடியூப், ஸ்னாப்சாட் போன்ற பிரபல சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.

வரி செலுத்தாதவர்கள் இன்று செலுத்த வேண்டுமென அறிவிப்பு

1944 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.