பேரலையால் தாய்லாந்து போர்க் கப்பல் மூழ்கி விபத்து..!

தாய்லாந்து நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் மூழ்கிய போர்க் கப்பலில் இருந்து 6 மாலுமிகளின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
பேரலையால் தாய்லாந்து போர்க் கப்பல் மூழ்கி விபத்து..!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தாய்லாந்து நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் மூழ்கிய போர்க் கப்பலில் இருந்து 6 மாலுமிகளின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அந்தக் கடல் பகுதியில் (HTMS Sukhothai) ஹெச்.டி.எம்.எஸ் சுகோதாய் போர்க் கப்பல் திடீரென கடலில் ஏற்பட்ட பேரலையால் ஞாயிற்றுக்கிழமை இரவு கவிழ்ந்தது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஏற்கெனவே விபத்துப் பகுதியிலிருந்து 76 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதுவரை 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 23 பேர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -