அந்த எண்ணெய் தற்போதைய சந்தை விலையில் விற்கப்படும் என்றும், அதனால் கிடைக்கும் பணம் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
உலக கச்சா எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவீதம் வெனிசுலா வசம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு நிலவும் சூழ்நிலை சர்வதேச எண்ணெய் சந்தையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
பதவியேற்பு உரையின்போது, முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் “இரண்டு தீரர்கள்” என டெல்ஸி ரொட்ரிகீஸ் புகழாரம் சூட்டினார்.
உலகளாவிய அரசியல் அச்சுறுத்தல்கள், பணவீக்கம் மற்றும் டாலர் மதிப்புத் தளர்வு ஆகியவை தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்க ராணுவம் கராகஸ் நகரில் 7 இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வெனிசுவெலாவின் தலைநகர் கரகஸில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.