அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளை செல்லாது என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, உலக வர்த்தக அரங்கில் புதிய பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்தத் தீர்ப்பை "மோசமானது" என்று குறிப்பிட்ட டிரம்ப், தனது வர்த்தகக் கொள்கையை நிராகரித்த நீதிபதிகளை "முட்டாள்கள்" என்றும் "தேசப்பக்தி இல்லாதவர்கள்" என்றும் விமர்சித்தார்.
அவசர சூழ்நிலைகளில் பணியாளர்கள் மற்றும் போர் விமானங்களை பல்வேறு மாற்று தளங்களுக்கு அனுப்பும் நடைமுறைகள் சரியாக செயல்படுகிறதா என்பதையும் இந்த பயிற்சிகள் மூலம் சோதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அப்போது நீல நிறத் தொப்பி மற்றும் ஸ்பைடர்மேன் பையை முதுகில் சுமந்தபடி, பயத்தில் உறைந்து நிற்கும் சிறுவன் லியாமின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலும், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முயற்சியில் டிரம்ப் ஆர்வம் காட்டி வருவதாக வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
அந்த எண்ணெய் தற்போதைய சந்தை விலையில் விற்கப்படும் என்றும், அதனால் கிடைக்கும் பணம் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
பதவியேற்பு உரையின்போது, முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் “இரண்டு தீரர்கள்” என டெல்ஸி ரொட்ரிகீஸ் புகழாரம் சூட்டினார்.
இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்: ஒரு அவுன்ஸ், 24 கரட், 22 கரட் மற்றும் 21 கரட் தங்கத்தின் புதிய விலைகளை அறிக. சர்வதேச சந்தையில் தங்கம் வரலாற்று உச்சத்தை எட்டியதற்கான உலகளாவிய காரணங்கள் என்ன? முழு விவரம் இங்கே.
இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியானது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.