மேற்காசியப் போர் காரணமாகப் பிரிட்டன் மன்னர் சார்லஸின் அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்யக் கோரும் கோரிக்கைகளை அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். மன்னர் விரைவில் வாஷிங்டன் வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தற்காப்பு மற்றும் தாக்குதல் திறனை அதிகரிக்க மேற்காசியாவிற்கு மேலும் 10,000 அமெரிக்க வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.
ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால் இனி பின்வாங்க வழியே இருக்காது என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஈரானின் முக்கியக் கடற்படைத் தளபதி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய அரசின் வேண்டுகோளை ஏற்று, அந்நாட்டின் எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான ராணுவத் தாக்குதல்களை வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் உடனான போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு தனது சீனா பயணத்தை ஒத்திவைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் மே 14-15 திகதிகளில் அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த கோடைக்காலத்தில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் ஈரான் அணி கலந்து கொள்ள வரவேற்பு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் என்று பிஃபா தலைவர் ஜியான்னி இன்ஃபாண்டினோ கூறியுள்ளார்.
ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 8 சதவீதம் குறைந்து 90 டாலர் அளவிற்கு சரிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரை முடிக்கும் மனநிலையில் தாம் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த மோதலில் அமெரிக்கா ஏற்கனவே பெரிய முன்னிலை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒரு ஆட்சியைக் கவிழ்த்த பிறகு, அங்கு நிலையான ஒரு மாற்றைக் கொண்டு வராமல் இருப்பது மீண்டும் பழைய நிலைக்கே அந்த நாட்டை இட்டுச்செல்லும் என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளிடையே நிலவுகிறது.
. காமேனி தரைக்கு அடியில் உள்ள ஒரு பதுங்கு குழியில் இருந்ததால், அதைத் துளைத்துச் செல்ல பல குண்டுகள் தேவைப்பட்டன.
“எங்கள் கூட்டு நடவடிக்கை, துணிச்சலான ஈரானிய மக்கள் தங்கள் எதிர்காலத்தை தங்களது கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும்” என அவர் கூறினார்.
மத்திய கிழக்கு மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு நடவடிக்கைகள் தொடரும்” என டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளை செல்லாது என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, உலக வர்த்தக அரங்கில் புதிய பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்தத் தீர்ப்பை "மோசமானது" என்று குறிப்பிட்ட டிரம்ப், தனது வர்த்தகக் கொள்கையை நிராகரித்த நீதிபதிகளை "முட்டாள்கள்" என்றும் "தேசப்பக்தி இல்லாதவர்கள்" என்றும் விமர்சித்தார்.
அவசர சூழ்நிலைகளில் பணியாளர்கள் மற்றும் போர் விமானங்களை பல்வேறு மாற்று தளங்களுக்கு அனுப்பும் நடைமுறைகள் சரியாக செயல்படுகிறதா என்பதையும் இந்த பயிற்சிகள் மூலம் சோதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அப்போது நீல நிறத் தொப்பி மற்றும் ஸ்பைடர்மேன் பையை முதுகில் சுமந்தபடி, பயத்தில் உறைந்து நிற்கும் சிறுவன் லியாமின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.