இலங்கை மத்திய வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள புதிய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின் படி, இன்று ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 306.28 ஆகவும், விற்பனை விலை ரூ. 313.81 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2024 டிசெம்பர் 31 ஆம் திகதியன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.32 ரூபாயாகவும், விற்பனை விலை 297.01 ரூபாயாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவிக்கின்றது.
பிரமிட் திட்டங்களுக்கு இரையாகும் இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி கல்வியறிவு இல்லை என, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபாய் 84 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 387 ரூபாய் 23 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை வட்டி வீததங்களை மாற்றியமைக்காமல் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 664,319 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய வெற்றிடத்திற்கு ஜனாதிபதியினால் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஜுன் 16ஆம் திகதி முதல் 14 வேலை நாட்களை கொண்ட பொது மன்னிப்பு காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.