இந்த உலகளாவிய மாற்றங்கள் இலங்கையின் இறக்குமதி செலவுகள், எரிபொருள் விலைகள், உற்பத்திச் செலவுகள் மற்றும் நுகர்வோர் விலைகள் ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
2025 ஒக்டோபர் முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில், 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிக் கொடுக்கல் - வாங்கல்கள் பற்றிய அறிக்கைப்படுத்தல் சட்டத்தின் (FTRA) விதிகளை மீறிய நிறுவனங்களுக்கே இந்த நிர்வாக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026 மே மாதத்தில் 847 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணம் அனுப்புதல்கள் பதிவாகியிருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அந்த வருவாய் 152 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை விலை 337.97 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (23) வெளியிட்டுள்ள புதிய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின் படி, இன்று ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 306.28 ஆகவும், விற்பனை விலை ரூ. 313.81 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2024 டிசெம்பர் 31 ஆம் திகதியன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.32 ரூபாயாகவும், விற்பனை விலை 297.01 ரூபாயாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவிக்கின்றது.
பிரமிட் திட்டங்களுக்கு இரையாகும் இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி கல்வியறிவு இல்லை என, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபாய் 84 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 387 ரூபாய் 23 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை வட்டி வீததங்களை மாற்றியமைக்காமல் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 664,319 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய வெற்றிடத்திற்கு ஜனாதிபதியினால் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.