இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் உருவெடுத்துள்ளார். தனது அபாரமான பேட்டிங் திறமையால், டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இடத்தை உறுதியாகப் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக வேண்டும் என்பதே எனது கனவு என்று இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி, லீட்ஸ் நகரில் ஜூன் 20ஆம் திகதி துவங்கிய முதல் போட்டியில் டாஸ் தோற்று, முதலில் களமிறங்கியது.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடர், ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டுள்ளது.
கருண் நாயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், கருண் நாயருக்கு இங்கிலாந்து நாட்டில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவமும் உண்டு.
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக செல்லும்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
சென்னையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஐபிஎல் 2024 தொடரில் 42 சிக்ஸர்கள் அடித்த அபிஷேக் ஷர்மா இப்போட்டியில் 8 சிக்ஸர்கள் அடித்தார்.
இறுதிக்கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங்கின் சில புள்ளி விபரங்கள் மிகவும் ஆச்சரியப்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது.
கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பெயர் இல்லை. அதாவது, கே.எல். ராகுல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்றாலும் அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் கேள்விக்குறியாக உள்ளது.