Tag: yashasvi jaiswal

கடைசிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம்? சுப்மன் கில்லுக்கு ஓய்வு, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை (செப்டம்பர் 29) விளையாட உள்ளது. இந்திய அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையில், ஆறுதல் வெற்றியை நோக்கமாகக் கொண்டு களமிறங்க உள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்: இந்தியாவின் புதிய டெஸ்ட் சென்சேஷன் - 7 சதங்கள், 7 மைதானங்களில் வரலாறு!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் உருவெடுத்துள்ளார். தனது அபாரமான பேட்டிங் திறமையால், டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இடத்தை உறுதியாகப் பிடித்துள்ளார்.

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

இலங்கையில் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

21 வயசுல எப்படி விளையாடுறான்.. இந்திய அணிக்கு நல்ல காலம்.. இங்கிலாந்து ஜாம்பவான் பாராட்டு!

இந்திய அணியின் முதல்தர கிரிக்கெட்டின் தரம் மற்றும் இளம் வீரர்களின் எழுச்சி வெளிநாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்களையே மிரள வைத்துள்ளது. 

கும்ப்ளேவின் ரெக்கார்டுக்கு அஸ்வினால் ஆபத்து.. யாதவை சேருங்கள் என ஐடியா!

வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினும் ஜடேஜாவும் இணைந்து விக்கெட் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜாலியாக மைதானத்திலேயே டான்ஸ் ஆடி கொண்டாடிய விராட் கோலி.. 

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12அம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

மாப்பு மாட்டிக்கிட்டியே... வசமாக சிக்கிய கோலி.. கோத்து விட்ட விமர்சகர்கள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்ட சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்து இருக்கிறது. பலரும் இந்திய அணியின் ஒட்டுமொத்த டாப் வரிசை வீரர்களும் ரன்கள் சேர்க்க தடுமாறும் நிலையில் புஜாரா மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அணியிலிருந்து நீக்கப்பட்ட புஜாரா செய்த காரியம்.. தந்தை வெளியிட்ட தகவல்! 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களின் சராசரியும் கடுமையாக சரிந்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் தற்போது எல்லாம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.