பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் படைத்து உள்ளார்.
சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்க வேண்டிய இந்த போட்டி ஆரம்பத்திலேயே மழையால் தாமதமானது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில் கூடுதல் ஸ்பின்னர் என்றால் அது அஸ்வின் தான். கூடுதல் வேகப் பந்துவீச்சாளர் வேண்டும் என்றால் ஷர்துல் தாக்குருக்கு தான் அணியில் வாய்ப்பு.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தோனியை போல் விக்கெட் கீப்பர், கேப்டன்சி மற்றும் ஃபினிஷர் என்று அனைத்து ரோல்களிலும் அசத்தலாக ஆடியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.