ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடற்படை நடவடிக்கை குறித்து டொனால்ட் டிரம்ப் பகிர்ந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெலுடன் தொடர்பு இருந்ததாக பரவிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் மறுத்துள்ளார்.
அமெரிக்க விமானி காணாமல் போன நிலையில், ஈரானின் பதில் சர்ச்சையை கிளப்பியது. “எங்களிடம் கைதியாக இருந்தால் பாதுகாப்பு” என்ற கருத்து உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்னும் சிறிது காலம் அவகாசம் கிடைத்தால் ஹார்முஸ் ஜலசந்தியை (Hormuz Strait) எளிதாகத் திறந்து, அங்கிருக்கும் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றி பெரும் லாபம் ஈட்ட முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரின் பின்னணியில் அமெரிக்காவின் உண்மையான இலக்கு என்ன என்ற கேள்வி உலக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. நிபுணர்கள் கூறுவதுபடி, டிரம்பின் முக்கிய குறி ஈரான் தலைவர் அல்ல; ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாடே இந்த போரின் மையமாக உள்ளது.
மொஜ்தபா காமெனி மீது திருப்தியில்லை என்றும் ட்ரம்ப் கூறினார். எனினும் அவரது பதவிக்கு யார் வர வேண்டும் அல்லது அது எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து அவர் தெளிவாக எதையும் கூறவில்லை.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த 28ஆம் தேதி அமெரிக்கா திடீர் ராணுவ தாக்குதலை மேற்கொண்டது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு பிந்தைய சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஈரானை குறிவைத்து நடவடிக்கை எடுக்க பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியதாக கூறப்படுகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர், ஜனநாயகக் கட்சி சார்பில் நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரசார காலத்தில் ஜனாதிபதி டிரம்பை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதற்கு முன்னர், வெனிசுலாவின் எண்ணெய் துறை, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை டெல்சி ரோட்ரிக்ஸ் மேற்பார்வை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஈரானின் பல பகுதிகளில் மக்கள் தொடர்ந்து வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கீவ் நகரில் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்பட்டதை நேரில் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் இடம்பெயர்வை முழுமையாக நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுக்குப் பயணம் செய்தபோது ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் (Air Force One) செய்தியாளர்களிடம் "போர் முடிந்துவிட்டது" என்று கூறினார்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை கூறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.