செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, இங்கிலாந்து முழுவதும் நூற்றுக்கணக்கான வெள்ள எச்சரிக்கைகள் அமலில் இருந்தன. இதில் மட்டும் இங்கிலாந்தில் 95 எச்சரிக்கைகள் உள்ளன. ஏற்கனவே ஈரமடைந்த நிலப்பரப்பில் தென்மேற்கு இங்கிலாந்தில் கனமழை பெய்வதால், வெள்ள அபாயம் மேலும் அதிகரித்துள்ளது.
இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்தும் போது அதன் நண்பர்களும் எதிரிகளும் என வேறுபாடின்றி அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆதிவாசிகளின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் தொடர்ந்து வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.
ரயில்வே போக்குவரத்து பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, பதுளை–நானு ஓயா இடையேயான மலையக ரயில் பாதை, சுற்றுலாவின் மையமாக விளங்குகிறது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 10ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான தாத்தா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் சில பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் கோடையிலும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன,
நேபாளத்தின் கிழக்கு பகுதியில், பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் ஓடியது. கனமழையை தொடர்ந்து சில இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டன.