ரெட்பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான 'பீச்கிராஃப்ட் C90' ரக விமானம், திங்கள்கிழமை மாலை ராஞ்சியிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்தபோது பாரியாட்டு பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது.
நாடு முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இன்று (04) மாலை 06.00 மணி நிலவரப்படி 481 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களம் நிறுத்தியுள்ளது.
இந்த அனர்த்தத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துக்களால் 3 பேர் காயமடைந்துள்ளனர்.