சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் செய்வது தொடர்பில் அடுத்த வாரத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார்.
12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சிலிண்டரின் விலை 300 ரூபாயால் குறைக்கப்பட்டு, புதிய விலை 3 ஆயிரத்து 690 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ கேஸ் லங்கா, இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவின் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 334 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் இன்று (5) காலை தெரிவித்துள்ளது.
விடுமுறை காலம் என்பதால், உள்நாட்டு சமையல் எரிவாயுவுக்கு அதிக தேவை இருப்பதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.