சமூக ஊடகங்கள், இணையதளங்கள் அல்லது நண்பர்கள் மூலம் பரவும் "குறைந்த காலத்தில் அதிக லாபம்", "உறுப்பினர்களை இணைத்தால் கூடுதல் வருமானம்" போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்குமாறும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
அதேவேளை, கடன் வெளிப்படைத்தன்மை (Debt Transparency) தொடர்பில் இலங்கை சர்வதேச அளவில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த உலகளாவிய மாற்றங்கள் இலங்கையின் இறக்குமதி செலவுகள், எரிபொருள் விலைகள், உற்பத்திச் செலவுகள் மற்றும் நுகர்வோர் விலைகள் ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026 மே மாதத்தில் 847 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணம் அனுப்புதல்கள் பதிவாகியிருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அந்த வருவாய் 152 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது.
மேலும், சுற்றுலாத்துறையும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மத்திய கிழக்கு போருக்கு முன்பு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70 முதல் 80 டொலர் வரை இருந்தது.
இதற்கு முன்பு இலங்கை சுமார் 70 நாடுகளுக்கு மட்டுமே இலவங்கப்பட்டை ஏற்றுமதி செய்திருந்தாலும், 2025ஆம் ஆண்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த தயாரிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
இலங்கைக்கு மொத்தமாக 2 இலட்சத்து 77 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சுதந்திர தின வாழ்த்து செய்தியிலும், வளமான நாடும் உயர்ந்த வாழ்க்கை தரமும் கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் தேங்காய் எண்ணெயின் விலை சுமார் ரூ.100 உயர்ந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
2024 டிசெம்பர் 31 ஆம் திகதியன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.32 ரூபாயாகவும், விற்பனை விலை 297.01 ரூபாயாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.