- ADVERTISEMENT -

Tag: இலங்கை

வெப்பநிலை மாற்றம் இனி தொலைதூர அச்சுறுத்தல் அல்ல: அதிகாரிகள் எச்சரிக்கை

வெப்பநிலை மாற்றம் இனி தொலைதூர அச்சுறுத்தல் அல்ல; அது தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் யதார்த்தமாகும். இதன் தாக்கங்கள் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் ஏற்கனவே உணரப்படுகின்றன. இந்நிலையில், கொழும்பில் பொதுநலவாய காலநிலை நிதி அணுகல் மையத்தின் 8வது தலைமைக் குழுக் கூட்டம் தொடங்கியது.

இலங்கைக்கு இன்று வருகிறார் வியட்நாம் ஜனாதிபதி; கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இன்று உயர்மட்ட குழுவுடன் இலங்கைக்கு வருகை தருகிறார். அவரது விஜயத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காஷ்மீர் வரை; வடுக்களை தோற்றுவித்த உலகளாவிய பயங்கரவாதம்

வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள் மற்றும் விடுதிகள் இரத்தக் களரியாக மாற்றப்பட்ட அந்த கொடூரத்தை என்றுமே மறக்க முடியாது. இலங்கைத் தீவின் இழப்புக்களை நாம் நினைவுகூரும் இந்த வேளையில், இமயமலையின் வடக்கு பகுதிகளையும் நாம் உற்றுநோக்கிப் பார்க்க வேண்டும்,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம் பதிவு

கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்றுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அங்கு வைத்தே இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை வரவுள்ள இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள கோரிக்கைகள்!

இரு நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகளும் ஆராயப்படவுள்ளன.

இலங்கையிலிருந்து புறப்பட்ட 240 ஈரானிய கடற்படை வீரர்கள் 

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240 பேரை ஈரான் திரும்பப் பெற்றுக்கொண்டது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு QR இல்லாமல் எரிபொருள் விநியோகம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.

இன்று  நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை  உயர்வு

பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை மீண்டும் உயர்வு. இன்று நள்ளிரவு முதல் அனைத்துப் பொருட்களுக்கும் 10 ரூபாய் வரை அதிகரிப்பு.

“இலங்கைக்கு எப்போதும் உதவ தயாராக உள்ளோம்”: ஈரான் தூதரின் முக்கிய அறிவிப்பு

இலங்கை தனது நட்பு நாடு என ஈரான் மீண்டும் உறுதி தெரிவித்தது. எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை எந்த நேரத்திலும் வழங்க தயார் என அறிவிப்பு

இலங்கையில் பேருந்து கட்டணம் உயர்வு? அமைச்சரவைக்கு இன்று முக்கிய முன்மொழிவு

எரிபொருள் விலை உயர்வால் பேருந்து கட்டணம் அதிகரிக்கும் நிலை. இன்று அமைச்சரவை ஒப்புதலுக்கு முக்கிய தீர்மானம் முன்வைக்கப்படுகிறது.

QR எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு: இன்று முதல் புதிய லீற்றர் அளவுகள் அமல்

நள்ளிரவு முதல் QR முறையில் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. கார்கள், வேன்கள், பேருந்துகள் உள்ளிட்ட பல வாகனங்களுக்கு அதிக லீற்றர் வழங்க தீர்மானம்.

இலங்கையில் எரிபொருள் விலை அதிரடி உயர்வு: நள்ளிரவு முதல் புதிய விலை அமல்

நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருள் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. டீசல், பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களுக்கும் பெரிய அளவில் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களுக்கு வாரம் தோறும் ஒரு நாள் விடுமுறை

இலங்கையில் நிலவும் எரிபொருள் பிரச்சினையை கருத்தில் கொண்டு அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. வரும் 17ஆம் தேதி முதல் வாரம் தோறும் புதன்கிழமை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.

இலங்கையை வந்தடைந்த 35,000 மெட்ரிக் டன் எரிபொருள்: QR முறையை தொடர்பாக முக்கிய அறிவிப்பு

35,000 மெட்ரிக் டன் எரிபொருள் ஏற்றிய கப்பல் மார்ச் 16 அன்று இலங்கையை வந்தடைந்தது. எரிபொருள் பரிசோதனை முடிந்ததும் அதே நாளில் இறக்குதல் மற்றும் விநியோகம் தொடங்கப்படும் என CPC அறிவிப்பு.

அதிகளவில் எரிபொருள் சேமிப்பு தொடர்ந்தால் QR குறியீட்டு முறை மீண்டும் அமல் – சிபெட்கோ எச்சரிக்கை

நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் வழமையான முறையில் நடைபெற்று வருவதாகவும், எந்தவிதத் தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டார். 

கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை முகாமில் பணியாற்றிய வீரர் உயிரிழப்பு

குறித்த வீரர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -