இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த மாதம் நடந்த விபத்தைத் தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பில் இருந்த 240 பேரை ஈரான் திரும்பப் பெற்றுக்கொண்டது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.
பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை மீண்டும் உயர்வு. இன்று நள்ளிரவு முதல் அனைத்துப் பொருட்களுக்கும் 10 ரூபாய் வரை அதிகரிப்பு.
இலங்கை தனது நட்பு நாடு என ஈரான் மீண்டும் உறுதி தெரிவித்தது. எரிபொருள் உள்ளிட்ட உதவிகளை எந்த நேரத்திலும் வழங்க தயார் என அறிவிப்பு
எரிபொருள் விலை உயர்வால் பேருந்து கட்டணம் அதிகரிக்கும் நிலை. இன்று அமைச்சரவை ஒப்புதலுக்கு முக்கிய தீர்மானம் முன்வைக்கப்படுகிறது.
நள்ளிரவு முதல் QR முறையில் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. கார்கள், வேன்கள், பேருந்துகள் உள்ளிட்ட பல வாகனங்களுக்கு அதிக லீற்றர் வழங்க தீர்மானம்.
நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருள் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. டீசல், பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களுக்கும் பெரிய அளவில் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் எரிபொருள் பிரச்சினையை கருத்தில் கொண்டு அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. வரும் 17ஆம் தேதி முதல் வாரம் தோறும் புதன்கிழமை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.
35,000 மெட்ரிக் டன் எரிபொருள் ஏற்றிய கப்பல் மார்ச் 16 அன்று இலங்கையை வந்தடைந்தது. எரிபொருள் பரிசோதனை முடிந்ததும் அதே நாளில் இறக்குதல் மற்றும் விநியோகம் தொடங்கப்படும் என CPC அறிவிப்பு.
நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் வழமையான முறையில் நடைபெற்று வருவதாகவும், எந்தவிதத் தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
குறித்த வீரர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேவையான வசதிகள் வழங்கப்படாத நிலையில் இலவச சுகாதார சேவை பாதிக்கப்படின், அதற்கான முழுப் பொறுப்பையும் சுகாதார அமைச்சும், அமைச்சரும், அரசாங்கமும் ஏற்க வேண்டுமென இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் சமில் விஜேசிங்க வலியுறுத்தினார்.
இன்று காலை 08 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக GMOAவின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இன்று நாட்டிற்கு வருகை தரும் இந்த பிரதிநிதிகள் குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதுடன், சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் அனர்த்த நிலை முழுமையாக சீரடையாத காரணத்தால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.