Tag: அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான விசேட தகவல்

நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அஸ்வெசும பயனாளிகளுக்கான நவம்பர் மாதத் தவணைக்கான பணம் இன்று (13.11.2025) முதல் அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும்.

முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும திட்டம், அதன் நலன்புரி கட்டமைப்பின் கீழ் முதியவர்களுக்கு தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருகிறது.

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து போலி பிரசாரங்கள்; வெளியான அறிவித்தல்

அஸ்வெசும நலப் பயனாளித் திட்டம் நிறுத்தப்படுவதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படும் அஸ்வெசும கொடுப்பனவு 

பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படவுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் திகதி அறிவிப்பு

இந்த கொடுப்பனவுகள் அடுத்த புதன்கிழமைக்குள் (17) அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு இதுவரை கிடைக்காதவர்களுக்கு வெளியான அறிவிப்பு

கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய 04 மாவட்டங்களில் ரூ. 2,500 கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டது: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு: கொடுப்பனவாக  8,793 மில்லியன் ரூபாய், மக்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது

செப்டம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும ஆகஸ்ட் மற்றும் செம்டெம்பர் மாத கொடுப்பனவு திகதி வெளியானது

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜுலை மாத  கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஏனைய மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு : இதற்கமைய 799.5 மில்லியன் ரூபாய் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும அடுத்தக்கட்ட கொடுப்பனவு குறித்து மகிழ்ச்சி தகவல்!

அஸ்வெசும திட்டத்தில் மேலும் 5 இலட்சம் பயனாளிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை கொடுப்பனவு வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் மற்றுமொரு புதிய அறிவிப்பு

சுமார் 689,803 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவை உடனடியாக வழங்க அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.